நாகை: வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி கோவில் கதவு திறக்க, அடைக்க தேவாரப் பதிகங்களை பாடும் ஐதீக திருவிழா நடைபெற்றது . திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி வேதமந்திரங்கள் முழங்க திருக்கதவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Night
Day