ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி கோவில் கதவு திறக்க, அடைக்க தேவாரப் பதிகங்களை பாடும் ஐதீக திருவிழா நடைபெற்றது . திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி வேதமந்திரங்கள் முழங்க திருக்கதவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை வி?...