ஆன்மீகம்
நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்...
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை குறுக்குத்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆ...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக திருவிழாவையொட்டி கோவில் கதவு திறக்க, அடைக்க தேவாரப் பதிகங்களை பாடும் ஐதீக திருவிழா நடைபெற்றது . திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி வேதமந்திரங்கள் முழங்க திருக்கதவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை குறுக்குத்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆ...
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடி வரும் ரசிகர்கள் -...