ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டிய பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதற்காக 300க்கு மேற்பட்ட வாழைத்தார்களை காணிக்கையாக கோவிலில் கட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து குதிரை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...