ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டிய பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதற்காக 300க்கு மேற்பட்ட வாழைத்தார்களை காணிக்கையாக கோவிலில் கட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து குதிரை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
அமெரிக்காவின் 50 சதவீதம் வரிவிதிப்பால் திருப்பூரில் ஜவுளி உற்பத்தி, தூத்த?...