ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கால பைரவருக்கு அபிஷேக பொடி, எலுமிச்சை பழம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு வணங்கினர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை அ?...