ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கால பைரவருக்கு அபிஷேக பொடி, எலுமிச்சை பழம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு வணங்கினர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால்...