ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கால பைரவருக்கு அபிஷேக பொடி, எலுமிச்சை பழம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு வணங்கினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...