ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் திருக்கோயிலில் மாசி தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய தேவிகளுடன் சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளினாா். பெருமாள் மற்றும் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டுதலோடு பக்தர்களின் பக்தி முழக்கத்திற்கிடையே தெப்பம் மூன்று முறை வலம் வந்தது.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...