திருவண்ணாமலை: ஸ்ரீ வளர்கிரி வேல்முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பெரணமல்லூரில் உள்ள ஸ்ரீ வளர்கிரி வேல்முருகன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதை தொடர்ந்து வளர்கிரி வேல்முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day