திருப்பூர்: அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் முத்தையா பிள்ளை லே-அவுட் பகுதி அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day