ஆன்மீகம்
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம்
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
திருவண்ணாமலை கோட்டாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளுர் மக்களுக்கு சிறப்பு வழி ?...
கிழக்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக டெல்லியிலிருந்?...