ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவண்ணாமலை கோட்டாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...