ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
திருவண்ணாமலை கோட்டாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய ஆயு...