திருவண்ணாமலை: திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தவசி கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. மங்கள இசையுடன் கடம் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோபுர கலசநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day