ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
ஈரோடு காவிரி கரையில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஸ்ரீ ஆதிருத்ர மஹா யாகம் நடைபெற்றது. மஹா யாகத்தில் 200க்கும் மேற்ப்பட்ட சிவாச்சாரியார்கள் காவிரி கரையில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வேத மந்திரம் முழுங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...