ஈரோடு: சோழீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஸ்ரீஆதிருத்ர மஹா யாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு காவிரி கரையில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிவாச்சாரியார்கள் பங்கேற்ற ஸ்ரீ ஆதிருத்ர மஹா யாகம் நடைபெற்றது. மஹா யாகத்தில் 200க்கும் மேற்ப்பட்ட சிவாச்சாரியார்கள் காவிரி கரையில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு  வேத மந்திரம் முழுங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Night
Day