ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்தனர். உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...