ஆன்மீகம்
ஆடி அமாவாசை - அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
தமிழகத்தில் தைப்பூசம், குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திரளான கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...