ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தில் தைப்பூசம், குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திரளான கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி சுமந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...