ஆன்மீகம்
கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சனி பகவானுக்கு பல வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சனி பகவானை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
ராமநாதபுரம் மாவட்டம் சேராங்கோட்டை அருகே, காதலை கைவிட்ட பள்ளியை மாணவியை இ?...