ஆன்மீகம்
கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
காணும்பொங்கலையொட்டி, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சிவனடியாரான பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க தனியாக கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன்படி பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க அண்ணாமலையார் தனிமையில் புறப்பட்டு சென்றதையடுத்து, பராசக்தியம்மன், அண்ணாமலையார் மீது ஊடல் கொண்டு திருக்கோவிலுக்கு சென்றார். கிரிவலம் சென்ற அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மண்டகபடி செய்து வழிபட்டனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
கோவையில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர?...