திருச்சி: நாகநாதசுவாமி கோவிலில் நடைபெற்ற மாசித் தேரோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள நாகநாதசுவாமி கோவில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மீன லக்னத்தில் நாகநாதசுவாமி, அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட முதல் திருத்தேரில் எழுந்தருள, மற்றொரு தேரில் ஆனந்தவல்லி தாயார் மற்றும் சிறிய தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 

Night
Day