ஆன்மீகம்
ஆடி அமாவாசை-சதுரகிரி மலையேற நேரக்கட்டுப்பாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் ஜலகண்டேஸ்வரர் உற்சவரும், ஸ்ரீ சர்பத்திரி நாயகியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...