ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் ஜலகண்டேஸ்வரர் உற்சவரும், ஸ்ரீ சர்பத்திரி நாயகியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...