ஆன்மீகம்
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் மாசி மாத தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப்பின்னர் வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...