ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் மாசி மாத தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப்பின்னர் வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
தமிழ்நாட்டில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களையே தாக்கும் அளவி?...