ஆன்மீகம்
ரூ.10,500 கட்டணம் செலுத்தி ஏழுமலையானை தரிசித்த ஜே.பி.நட்டா
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருப்பதியில் 10 ஆயிரத்து 500 ரூபாய் ?...
மாசி பங்குனி திருவிழாவையொட்டி காரைக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தாலம்மன் கோவிலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருப்பதியில் 10 ஆயிரத்து 500 ரூபாய் ?...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் நினைவிடத்தில்...