ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
மாசி பங்குனி திருவிழாவையொட்டி காரைக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தாலம்மன் கோவிலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளாக சீனா, ஆப்கானிஸ...