ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மாசி பங்குனி திருவிழாவையொட்டி காரைக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தாலம்மன் கோவிலில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...