புதுச்சேரி: நடனகாளியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  நடனகாளியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day