ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்துவந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தனது இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்ப...