ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று ராம நவமியை முன்னிட்டு ராம நாம ஜெபம் செய்யப்பட்டது. ஆலயத்தில் ஸ்ரீராமரின் ஜனன ஜாதகம் வரையப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களின் ஜாதகங்கள் வைக்கப்பட்டு அந்த ஜாதகங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பெண்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு ராம நாமத்தை ஜெபித்து பிரார்த்தனை செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...