ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று ராம நவமியை முன்னிட்டு ராம நாம ஜெபம் செய்யப்பட்டது. ஆலயத்தில் ஸ்ரீராமரின் ஜனன ஜாதகம் வரையப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களின் ஜாதகங்கள் வைக்கப்பட்டு அந்த ஜாதகங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பெண்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு ராம நாமத்தை ஜெபித்து பிரார்த்தனை செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புத...