ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யபட்டு ஆலய தந்திரி திருக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆதிகேசவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெறும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...