ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யபட்டு ஆலய தந்திரி திருக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆதிகேசவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி