ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைகளில் தீ பந்தம் ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக நள்ளிரவில் குதிரை துளுக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து தீ பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...