ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரோடு அருகே பொன் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைகளில் தீ பந்தம் ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக நள்ளிரவில் குதிரை துளுக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து தீ பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புத...