விரைவில் ஓய்வு முடிவை தினேஷ் கார்த்திக் அறிவிப்பார் என தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ள தினேஷ் கார்த்திக், 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லின் 16 தொடர்களில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கு பிறகு அவர் தனது ஓய்வு குறித்து முடிவு செய்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

varient
Night
Day