விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ள தினேஷ் கார்த்திக், 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லின் 16 தொடர்களில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கு பிறகு அவர் தனது ஓய்வு குறித்து முடிவு செய்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...