க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
சென்னை குரோம்பேட்டையில் கடைகளின் சுவர்களில் துளையிட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை சிக்னல் அருகே அண்ணன், தம்பிகளான அன்சாரி, மன்சூர் ஆகியோர் செல்போன் மற்றும் துணிக்கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த 2 கடைகளின் பக்கவாட்டு சுவர்களிலும் துளையிட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களும், துணிக்கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும்மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...