க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
சென்னை குரோம்பேட்டையில் கடைகளின் சுவர்களில் துளையிட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை சிக்னல் அருகே அண்ணன், தம்பிகளான அன்சாரி, மன்சூர் ஆகியோர் செல்போன் மற்றும் துணிக்கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த 2 கடைகளின் பக்கவாட்டு சுவர்களிலும் துளையிட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களும், துணிக்கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும்மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி ?...