விளையாட்டு
சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி ஓய்வு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணிய...
நாகை அருகே நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க கோரி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட போட்டி நடைபெற்றது. நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணிய...
ஆட்சி அதிகாரத்தை தவறுதலாக திமுகவினர் பயன்படுத்துகின்றனர் -தெளிவில்லாத ம?...