தமிழகம்
பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - அக்கா, தம்பி உயிரிழந்த சோகம்...
தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இ?...
தருமபுரி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான்காடு, நரசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் மேச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இ?...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...