விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், விராட் கோலிக்கு பதிலாக ரஜத் பட்டிதர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், முதல் இரு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய முன்னணி வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...