உதகை : வீட்டில் புகுந்த காட்டு யானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அரையட்டி பகுதியில் நுழைந்த 5 காட்டு யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து, காட்டு யானைகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day