விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில், தனது கடைசிலீக் ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிரியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கணக்கில் சிரியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த இந்திய அணி, தொடரில் இருந்தும் வெளியேறியது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...