விளையாட்டு
23 வயது கபடி வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு - மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள்......
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் ?...
பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாக ரியான் பராக் தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் அரைசதமடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கனியை பெற்றுக் கொடுத்தார். போட்டிக்கு பின்னதாக பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் தான் தற்பொழுது கடினமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாகவும் பராக் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் ?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...