விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாக ரியான் பராக் தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் அரைசதமடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கனியை பெற்றுக் கொடுத்தார். போட்டிக்கு பின்னதாக பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் தான் தற்பொழுது கடினமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாகவும் பராக் தெரிவித்தார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...