விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாக ரியான் பராக் தெரிவித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் அரைசதமடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றிக்கனியை பெற்றுக் கொடுத்தார். போட்டிக்கு பின்னதாக பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளில் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் தான் தற்பொழுது கடினமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், பந்தை பார்த்து விளாச வேண்டும் என்பதை இலக்காக கொண்டு விளையாடி வருவதாகவும் பராக் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...