தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 5 கொலை, கொள்ளை வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்..!...
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய வளாகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மரக்காணம் பேருந்து நிலையம் அருகே காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் அரியவகை ஆந்தையை பத்திற்கும் மேற்பட்ட காகங்கள் தாக்கின. இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆந்தையை போலீசார் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த அரிய வகை ஆந்தைக்கு சிகிச்சை அளித்து காட்டிற்குள் விடுவதற்காக வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை ?...