தமிழகம்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் கொரியர் வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற தனியார் கொரியர் வாகனத்தை முருகன் என்பவர் ஓட்டி சென்றார். காடம்பட்டி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற கொட்டாம்பட்டி போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...