தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் கொரியர் வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற தனியார் கொரியர் வாகனத்தை முருகன் என்பவர் ஓட்டி சென்றார். காடம்பட்டி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற கொட்டாம்பட்டி போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...