தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் கொரியர் வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற தனியார் கொரியர் வாகனத்தை முருகன் என்பவர் ஓட்டி சென்றார். காடம்பட்டி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற கொட்டாம்பட்டி போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...