தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. புதுக்குய்யனூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் படுத்து கிடந்தது. அதன் அருகில் 3 வயது குட்டியானை மற்றும் 6வது பெண் யானை தாய் யானையின் அருகே சுற்றி வந்தது. இதனையறிந்த வனத்துறையினர் தாய் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 2 குட்டி யானைகளும் மற்ற யானை கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...