தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
தேனி அருகே கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில், கோடை வெயிலால் நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்துவிட்டு ஏமாற்றம் அடைவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...