தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள மக்களவை தேர்தலுக்கான விழிப்புணர்வுப் பாடலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பாடி அசத்தியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த தேர்தல் விழிப்புணர்வு பாடலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பாடி அசத்தியுள்ளார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...