தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து விசாரிக்க கோரியது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நியூ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த மூத்த குடிமக்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது. நிதி நிறுவனம் மோசடியால் அதிர்ச்சியடைந்த முதலீடு செய்த மூத்த குடிமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மனு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...