தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரை சேர்ந்த அஞ்சன் குமார் என்பவர், குடும்பத்துடன் தனது காரில் உதகைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்த கார் பட்பெயர் பகுதிக்கு வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காரில் இருந்த 5 பேரும் காரைவிட்டு உடனடியாக இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...