தமிழகம்
உதகை மலர் கண்காட்சி 26ம் தேதி வரை நீட்டிப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சி 26ம் தேதி வர?...
பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறையை கழிக்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பிரதான சின்னங்களை கண்டு ரசித்தனர். அதிகளவிலான கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சி 26ம் தேதி வர?...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ?...