தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறையை கழிக்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பிரதான சின்னங்களை கண்டு ரசித்தனர். அதிகளவிலான கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...