தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறையை கழிக்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பிரதான சின்னங்களை கண்டு ரசித்தனர். அதிகளவிலான கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...