தமிழகம்
தென்பெண்ணை ஆற்றில் தென்பட்ட நீர் நாய்
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
தூத்துக்குடி அருகே முறையாக சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்கீள்புரம் பகுதியில் உள்ள ராமசாமிபுரம் சாலை, நீண்ட நாட்களாக சேதமடைந்து கிடந்ததால், சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரார் கழிவு நீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறையாக முடிக்காமல் சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி ஒப்பந்ததாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன்களை சாப்பிட்டபடியே நீந்தி வ?...
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...