தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பிஏபி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு உத்தரவின்படி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததால் குண்டடம் பகுதியில் விவசாயமும், ஆடு, மாடு கோழிகள் போன்றவையும் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் பணிகளுக்கு உயிர் தண்ணீர் கேட்டு கோவை- தாராபுரம் புறவழிச் சாலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...