தமிழகம்
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் - எல்.முருகன்...
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.?...
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்ற போது 4 ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து பங்குத் தொகை வழங்குவதைக் கண்டித்தும், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவினங்கள் மற்றும் நிதி திட்டங்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கியதை கண்டித்தும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.?...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...