தமிழகம்
நிற்காமல் சிட்டாய் பறந்த அரசுப் பேருந்து... சிறைபிடித்த சிங்கப்பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்ற போது 4 ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து பங்குத் தொகை வழங்குவதைக் கண்டித்தும், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவினங்கள் மற்றும் நிதி திட்டங்களுக்கு ஒன்றிய குழு உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கியதை கண்டித்தும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பெண்?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...