தமிழகம்
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் - எல்.முருகன்...
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.?...
திண்டுக்கல் மாவட்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளை மயங்கி விழுந்து உயிரிழந்தது. நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் , மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அய்யுர் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவரின் காளை வெற்றி பெற்று வெளியே வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் மு.க.?...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...