தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
திண்டுக்கல் மாவட்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காளை மயங்கி விழுந்து உயிரிழந்தது. நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் , மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அய்யுர் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவரின் காளை வெற்றி பெற்று வெளியே வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...