தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
கொடைக்கானலில் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு நகர் பகுதிகளுக்கு கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி குடிநீர் தேக்கத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி சார்பாக குடிநீர் தேக்கத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், தற்போது விநியோகிக்கப்படும் குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். துர்நாற்றத்துடன், கலப்படமாக வரும் குடிநீரால், பல்வேறு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...