தமிழகம்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - தத்தளிக்கும் மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடியிருப்புகளுக்குள் இரண்டு அடிக்கு மே?...
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் குடங்களை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன் நகர், நாவிதர் காலனி, சலவையர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், குடங்களை உடைத்து போராட்டம் நடத்தினர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிடில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடியிருப்புகளுக்குள் இரண்டு அடிக்கு மே?...
மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள?...