தமிழகம்
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன...
நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர்ந்து நிலவும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை 1 புள்ளி 7 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இதனால், காந்தள், தலைகுந்தா, குதிரை பந்தய மைதானம் போன்ற பகுதிகளில் உறைபனி மற்றும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் தேயிலை தோட்டங்களுக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன...
பெட்ரோல் ஊற்றி பட்டாசு வெடித்து ரீல்ஸ் - இருவர் கைதுமதுரையில் பட்டாசு மால?...