தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை துரைபாக்கம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். துரைப்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலைகளின் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...