தமிழகம்
தீபாவளி பண்டிகை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டியது - வியாபாரிகள் மகிழ்ச்சி...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்?...
சென்னை துரைபாக்கம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். துரைப்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலைகளின் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...