தமிழகம்
லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு...
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளமங்கலம் மலையக்கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குலமங்களத்தில் அமைந்துள்ள மலையக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 950 காளைகளும், 300 காளையர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வந்த காளைகளை மாடுப்பிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...