க்ரைம்
இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை - விசாரணை அறிக்கையை ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்க நீதிபதிகள் ஆணை...
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
சென்னை திருவிக நகரில் மாமியாரை கிண்டல் செய்த நபரை, மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவிக நகரை சேர்ந்த மோகன் என்பவர், மீன் மார்க்கெட் நடைபாதையில் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் மோகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர், வினோத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஸ்ரீதரின் மாமியாரை மோகன் கிண்டல் செய்ததால், தனது நண்பர் வினோத்துடன் சேர்ந்து மோகனை வெட்டியது தெரியவந்தது.
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...