ஆன்மீகம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை-கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாளிக்காடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி கோவிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற சுமங்கலி திருவிளக்கு பூஜையில் 200க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் திருவிளக்கிற்கு புஷ்பம், குங்குமம் போன்ற பூஜை பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...