சென்னை, அண்ணாநகரில் கோரா ஃபுட் ஸ்ட்ரீட் உணவகத்தில் கேஸ் கசிவால் தீவிபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணாநகரில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட் உணவகத்தில் கேஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. அண்ணாநகரில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட்டில் உள்ள உணவகம் ஒன்றின் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஊழியர்கள் மின்விளக்கை போட்டதால், தீவிபத்து ஏற்பட்டது. இதில் பணியாளர்கள் ஞானபாலு, சக்தி, ராகுல் ஆகியோர் தீக்காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிபத்தால் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. 

Night
Day